பக்கங்கள்

07 ஏப்ரல் 2011

நெடுந்தீவு கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இன்று அதிகாலை யாழ்.போதன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.இதேவேளை கடற்றொழிலுக்குச் சென்ற நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் மூவரைக் காணவில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.