பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி;த் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
(இவர்கள் எல்லாம் வணக்கத்திற்குரியவர்கள் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.