பக்கங்கள்

04 ஏப்ரல் 2011

பெரியகல்லாறை சேர்ந்தவரை காணவில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த சிவகுரு கணேசலிங்கம் (47) என்பவரை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் நாளில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்ற அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கணேசலிங்கத்தின் உறவினர்கள் மட்டக்களப்பு சிறீலங்கா காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவத்துள்ளனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.