பக்கங்கள்

16 ஏப்ரல் 2011

தமிழ் நாட்டில் உதை வாங்கியவர் பிரான்சில் தஞ்சம்!

பிரபாகரன் என்ற சிங்களப்படத்தை இயக்கிய துசார பீரிஸ் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியே அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விமர்சித்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை கொச்சபை;படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் புலிகளின் பெண் தற்கொலை போராளி ஒருவரின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்திருந்த போதிலும் தமிழக திரைப்பட தணிக்கை குழு இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஜெமனி வர்ண ஆய்வுக் கூடம் இந்த திரைப்படத்தை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.