பக்கங்கள்

04 ஜூன் 2022

புளியங்கூடல் செருத்தனைப்பதி மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!

 

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 10.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டு தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.25.06.2022 சனிக்கிழமை இரதோற்சவமும் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 27.06.2022 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவுடன் வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

குறிப்பு:மேலதிக விபரங்களை ஆலய நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட மேலே உள்ள பிரசுரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.