பக்கங்கள்

19 செப்டம்பர் 2010

யாழில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி!

வடபகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து முன்னர் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட எஸ் சத்யேந்திரா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஜனநாயக மக்கள் கட்சி என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமது கட்சி விரைவில் சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக சந்யேந்திரா தெரிவித்துள்ளார்.
ஐ,தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக சத்யேந்திரா முன்னர் பதவி வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.