பக்கங்கள்

08 செப்டம்பர் 2010

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவரால் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளதுடன் அந்த இளைஞனுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.