பக்கங்கள்

04 செப்டம்பர் 2010

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கானொளியினை பார்த்த நான்கு இளைஞர்கள் கைது.



தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கானொளியினை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை கந்தளயாய் ஊரனிபிள்ளையார் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் தமிழீழ புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கானொளி காட்சிகளை வழங்கிய நபரையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.