பக்கங்கள்

15 செப்டம்பர் 2010

துப்பாக்கிப் பிரயோகத்தில் 7வயது சிறுவன் பலி!


ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 வயது சிறுவனொருவன் பலியாகியுள்ளான். பேருவளையிலுள்ள பூட் சிற்றிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கர வாகனமொன்றில் தனது தந்தையுடன் இருந்த நிலையில் அச்சிறுவன் தற்செயலாக சுடப்பட்டுள்ளதாகவும் அச்சிறுவனின் தந்தையும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.