பக்கங்கள்

02 பிப்ரவரி 2013

முருகன் - நளினி சந்திப்பு!

வேலூர் சிறையில் முருகன் - நளினி சந்திப்பு வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர். அதன்படி இன்று (02) காலை 7.15 மணி முதல் 7.45 வரை சந்திப்பு நடந்தது. வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி. தலைமையிலான பொலிசார் முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.