பக்கங்கள்

01 பிப்ரவரி 2013

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவேண்டும்-தமிழக ஆளுநர்

இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் ரோசய்யாதமிழக சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் இன்று (1.2.2013) துவங்கியது. 10.02 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையை வாசிக்கத் தொடங் கினார். அப்போது அவர், ‘’இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும். சிங்களவருக்கு இணையாக சம உரிமை கிடைக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். சொந்த நாட்டில் சுயமரியாதையோடு இலங்கை தமிழர் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.