பக்கங்கள்

16 பிப்ரவரி 2013

சண்டேலீடர் ஊடகவியலாளர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் சௌகாட்டலி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.