பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2010

புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்.


கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரியும், மட்டக்களப்பு விகாரையை புனரமைக்க வேண்டும் என்று கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெறுகின்றது.
மட்டக்களப்பு மங்கள ராம ராஜ மகா விகாரையின் விகாராதிபதியானஅம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
50 இற்கும் அதிகமான சிங்களவர்களும், 05 இற்கு மேற்பட்ட பிக்குகளும் இப்போராட்டத்தில் பங்குபற்றுகின்றார்கள். சுமணரட்ன தேரர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.