பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2010

பஷில் ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு,நாம் தமிழர் கைது.



சிங்களத்தின் சிங்கக்கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது,போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இன்று இந்திய வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .இதில் சிங்களத்தின் கொடியும் பசில் ராஜபக்சே புகைப்படமும் தீக்கிரை ஆக்கப்பட்டது இதன் போது 15 நாம் தமிழர் இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .

கைதானோர் விவரம்

1. வெற்றி குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், நாம் தமிழர்
2. செந்தில்
3. செங்கண்ணன்
4. சிவா
5. நாகராஜன்
6. தமிழ் குமரன்
7. பிரபாகரன்
8. காந்தி
9. பாண்டியராஜன்
10. முத்தையா
11. சண்முகம்
12. முத்துகுமரன்
13. பாண்டியன்
14. சுதாகரன்
15. ராஜ் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.