பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2010

மாணவிகளிடம் காடைத்தனம் புரியும் இளைஞர்கள்.

மலேசியாவில் ஒரு வாகனத் தரிப்பிடத்தில் வைத்து இரு இளம் பெண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கும் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காடைத்தனம் புரியும் இளைஞர்கள் தமிழர்கள் என்பதால்,தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.