பக்கங்கள்

19 மார்ச் 2013

கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா, பரங்கிபேட்டை ஒன்றியம் வில்யநல்லூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவரும் இன்று (19.03.2013) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும். தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியர்கள் தாக்கி வருவதை தடுக்க வேண்டும். தொடர்ந்து ஈழ மக்களுக்காக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்து இந்த ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.