பக்கங்கள்

03 மார்ச் 2013

ஊர்காவற்றுறையில் ஆறு விமானப்படையினர் காயம்!

யாழ்.ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். இன்று (03) காலை இடம்பெற்ற இவ் வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்படை ஆயுத பயிற்சியின் போதே இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.