பக்கங்கள்

14 நவம்பர் 2010

காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி!மூவர் கைது.

இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு வார காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை தமக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.