பக்கங்கள்

13 நவம்பர் 2010

எனது கணவரை மீட்டுத்தாருங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், எனது கணவருமான விமல் மாஸ்ரர் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் படையினரிடம் சரண் அடைய சென்றபோது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஒரு கால் இல்லாதவர். அவரை நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கியபோது கோரி உள்ளார் விமல் மாஸ்ரரின் மனைவி கமலேஸ்வரி.
கால் இல்லாத எனது கணவரால் தனித்து எவ்வேலையும் செய்ய முடியாது. நான் இன்று 2 பிள்ளைகளுடன் கணவரது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன். அவரை கண்டு பிடித்துத் தாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.