பக்கங்கள்

23 பிப்ரவரி 2011

பல்கலை மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு!

பார்வதி அம்மாளின் மரணச் டங்கில் கலந்து கொள்ள பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். .
வகுப்புக்களை முழுமையாக பகிஷ்கரித்தனர். மதியம் 1.00 மணி வரை பல்கலைக்கழக முன்றலில் கூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கண்டன பதாகைகளை தொங்க விட்டு இருந்தனர். ஆயினும் இக்குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளர் முற்றாக நிராகரித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.