பக்கங்கள்

24 டிசம்பர் 2011

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

சம்மாந்துறை, மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் அவரது தாய் மாமனார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.