பக்கங்கள்

14 டிசம்பர் 2011

மேர்வினின் இணைப்பு செயலாளரும் கடத்தப்பட்டு விடுதலை.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரான அமல் ரொத்திகோ கொழும்பு புறக்கோட்டையில் வைத்து நேற்று மாலை 2.30 க்கும் 3.00 மணிக்குமிடையிலான காலப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
வான் ஒன்றில் வந்தவர்களே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். இறுதியாகக் கிடைத்த தகவலின் அவர் நேற்றிரவு 8.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.