பக்கங்கள்

18 டிசம்பர் 2011

வவுனியாவில் இளைஞரை அடித்துக் கொன்றனர் ஈ.பி.டி.பியினர்!

வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளர் ஒருவர் ஈபிடிபியினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளரான திருச்செல்வம் என்பவர் மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த பெரியவன் என்பவர் தலைமையிலான ஈபிடிபியினர் அவரை வலிந்து சண்டைக்கு இழுத்து அடித்துப் படுகொலை செய்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.