பக்கங்கள்

05 ஜனவரி 2011

யாழில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ஒருவர் பலி!

யாழ் மாவட்டம் திருநெல்வேலி பனிக்கர் வீதியில் வசித்துவந்த ஒருவரை இன்று இரவு இனம்தெரியாத சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட நபர் வன்னியிலிருந்து இறுதி யுத்தத்தின் போது வெளியேறி முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்து யாழ்.திருநெல்வேலியில் வசித்துவந்திருந்த நிலையிலேயே இவர் இன்று 4,5 பேர் கொண்ட குழுவொன்றால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழில் கடந்த சில வாரங்களக பல கொலைகளும்,கொள்ளைச்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.