பக்கங்கள்

26 ஜனவரி 2011

படையினரின் வியாபார நிலையம் யாழில் எரியுண்டது!


யாழ் ஆரியகுளம் சந்தியில் இயங்கிவந்த படையினரின் வர்த்தகநிலையம் நேற்று 26.01.2011மதியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. ஆரியகுளம் சந்தியில் உள்ள படையினரின் ' வெஸ்ரா' என்ற பெயரில் அமைந்த வர்த்தக நிலைய மேல்மாடிப் பகுதியே எரிந்து நாசமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.