பக்கங்கள்

08 ஜனவரி 2011

நெடுந்தீவிற்கு வந்தார் புத்தர்!

முதற் தடவையாக நெடுந்தீவில் புத்தர் பெருமானின் உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. சிலைத் திறப்புக்கு முன்பாக பெளத்த குருமாரால் பிரித் ஓதப்பட்டு தானம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.