பக்கங்கள்

23 ஜூன் 2014

இசைப்பிரியாவின் தாயார் உலகத் தமிழர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஊடகப் போராளி இசைப்பிரியாவையும் அவர்போன்ற இசைப்பிரியாக்களையும் தத்தமது நலன்களுக்காக வியாபாரமாக்காதீர்கள் என சோபனா என்ற இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக உருக்கமான வேண்டுகோளை உலகத் தமிழர்களை நோக்கி முன்வைத்துள்ளார்.அவரின் வேண்டுகோளை நாமும் புளியங்கூடல்.கொம் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு வருகின்றோம்.(நன்றி:குளோபல் தமிழ் செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.