பக்கங்கள்

14 ஜூன் 2014

திருடர்களினால் உயிரிழந்த பெண்!

யாழ்,சுதுமலை வடக்கில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை மிரட்டிக் கட்டி வைத்துவிட்டு அகப்பட்டவற்றை சுருட்டிச் சென்றனர். கட்டிப் போடப்பட்ட பெண் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் உயிரிழந்தார். பத்மாவதி குமாரலிங்கம் (வயது 56) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார் என்று முற்கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. ஆபத்தான நிலையில் மீடகப்பட்டு இன்று அதிகாலையில் யாழ்.மருத்துவமனைக்கு  அவர் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.