பக்கங்கள்

13 ஜூன் 2014

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவிழா ஆரம்பமாகியது!

செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா இன்று (13.06.2014)வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18 தினங்கள் நடைபெறும் என ஆலய அறங்காவலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 16ம் திருவிழாவான (28.06.2014)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(29.06.2014)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும் (30.06.2014)திங்கட்கிழமை பகல் சண்டேஸ்வரி உற்சவமும் இரவு பூங்காவன திருவிழாவும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் இவ்வருட திருவிழா இனிதே நிறைவுற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.