பக்கங்கள்

12 ஜூன் 2010

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது.







ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறிமகாமாரி அம்பாள்தேவஷ்தான வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று(11.06.2010)ஆரம்பமாகியது,தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெறும் இவ் உற்சபத்தில்8ம் நாள் வேட்டைத்திருவிழாவும்,9ம் நாள் தேர்த்திருவிழாவும்,10ம் நாள்தீர்த்தோற்சபமும்,11ம் நாள் பூங்காவனமும் நடைபெற்று கொடி இறக்கத்துடன்திருவிழா நிறைவுக்கு வரும்,அதனை தொடர்ந்து 12ம் நாள் வைரவர் மடைஇடம்பெறும்,திருவிழா நிறைவுற்று 8ம் நாள் எட்டாம் மடை வெகுசிறப்பாகநடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.