பக்கங்கள்

01 நவம்பர் 2013

இசைப்பிரியா பிடித்துச் செல்லப்படும் காட்சி!

பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது அதில் ஊடகவியலாளர் இசைப்பிரியா முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படும் காட்சி தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.