பக்கங்கள்

29 செப்டம்பர் 2013

தங்க நகையுடன் சுழிபுரம் யுவதி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!

யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் மேற்கை சேர்ந்த நித்தியானந்தன் சுகிர்***- வயது 23 என்கிற யுவதி தாலிக் கொடி அடங்கலாக 40 பவுண் தங்க நகைகள், 11 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார். இவரை கண்டு பிடிக்கின்ற பகீரத முயற்சியில் கணவன் ****லிங்கம் ****ரூபன் ஈடுபட்டு உள்ளார். ****ரூபன் இத்தாலியில் உழைத்தவர். சுழிபுரத்தில் ஐயனார் கோவிலடியை சேர்ந்த ****நாதன் ******வரன் என்பவரே கள்ளக் காதலன். பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றமையுடன் இரகசியம் காக்கப்படும் என்று கணவனால் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.