கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் கோயில் பூசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
69 வயதுடைய இவரை யார் கொலைசெய்தது, கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.