கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில் பகுதியில் ஆறுமாதக் குழந்தை ஒன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று இடம்பெற்றது. பிறந்து ஆறுமாதமே ஆன பெண் குழந்தையே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு குழந்தையை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக சந்தேசிக்கப்படுகிறது.
துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குழந்தை கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.