பக்கங்கள்

06 மே 2013

மண்கும்பான் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்!

யாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாதோர் அவரது தலையில் கோடரியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த 24 வயதான வேனுகாந்தன் என்ற இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.