பக்கங்கள்

10 மே 2013

அசாத் சாலி சற்று முன்னர் விடுதலை!

அசாத் சாலி 
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.ஆயுதப் போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்ததாலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என கோத்தபாய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.