பக்கங்கள்

07 மே 2013

புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் நாளை தேர்!

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஒன்பதாம் திருவிழாவாகிய நாளை(08.05.2013)காலை பத்து மணியளவில் விநாயகப் பெருமான் தேரில் அமர்ந்தருளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் வீதியுலா வர இருக்கிறார்,அதனை தொடர்ந்து மாலை பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.நாளை மறுதினம்(09.05.2013)தீர்த்தோற்சவம் நடைபெற்று இரவு கொடி இறக்கத்துடன் வருடாந்த திருவிழா நிகழ்வுகள் இனிதே நிறைவுற இருக்கின்றன.பதினோராம் நாளாகிய 10.05.2013 அன்று வைரவர் மடை இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.