பக்கங்கள்

22 அக்டோபர் 2013

பால் காச்சினார் முதல்வர் விக்கினேஸ்வரன்!

யாழ்.கைதடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்திற்கான சம்பிரதாயபூர்வமாக பால்காச்சும் நிகழ்வு இன்று செவ்வாக்கிழமை காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். கைதடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முடிந்த பின்னர் அங்கிருந்து நடைபவணியாக வந்து புதிய கட்டடத்திற்கு பால் காச்சி சாந்தி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.