கலாம் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தரால் நினைவுச் சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரெட்ணம், இந்திய உயர்ஸ்தானிகர் அசோகா கே.காந்தா, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 21ம் நூற்றாண்டின் அறிவியலின் வருகை என அப்துல் கலாமின் வருகை எடுத்துக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.