பக்கங்கள்

03 ஜனவரி 2012

நாரந்தனையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாம்!

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பிரதேசத்தில் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்திலுள்ள கடற்படையினரால் ரி – 56 ரக ஆயுதங்கள் நான்கு அதற்குரிய ரவைகள் 7, எல்.எம்.ஜி ஆயதங்கள் 4, அதற்குரிய ரவைகள் 9,000 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.