பக்கங்கள்

07 ஜூலை 2011

ஈழப்பெண்னொருவர் பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!

தமிழகத்தின் திருநெல்வேலியில் ஈழத்தமிழ் குடும்பப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயகத்தில் நடைபெற்ற போர்ச் சூழல் காரணமாக நிம்மதி தேடி புலம் பெயர்ந்து தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதியார் நகரில் வாழ்ந்து வந்த மூர்த்தி தங்கம் என்ற 40 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு மீகவும் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து திருநெல்வேலி காவற்றுறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.