பக்கங்கள்

10 ஜூலை 2011

இந்தோனேஷியாவிற்குள் நுழைய முற்பட்ட தமிழர்கள் கைது.

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்துக்குள் நுழைய முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலிஸியா என்ற கப்பலில் சென்ற இவர்கள் நியூசிலாந்தை அண்மிக்கவிருந்த போதே கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.