பக்கங்கள்

23 நவம்பர் 2012

யாழில் புதிய ஆதீனம்!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆதீனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆதீன பொறுப்பாளராக பாலசுப்ரமணியம் ஜெயரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவையில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணம் ஆதீன பொறுப்பாளராக பாலசுப்ரமணியம் ஜெயரத்னம் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக இருக்கும் மருதாசல அடிகளார் பங்கேற்றார். மேலும் இந்திய ரூ.250 கோடி நிதி திரட்டவும் அந்த நிதியை கொண்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் 4 ஆலயம், விதவைகளின் மறுவாழ்வு, பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியோருக்கு உதவும் வழிவகை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.