பக்கங்கள்

27 நவம்பர் 2012

யாழ்,பல்கலையில் மாணவர்கள் ஈகச்சுடர் ஏற்றினர்!

இன்று தேசிய மாவீரர் நாளாகும்,இதனை அனுஷ்டிக்கும் முகமாக படைத்தரப்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.இதையறிந்து கொண்ட படைத்தரப்பு அத்துமீறி பல்கலை வளாகத்தினுள் நுழைந்து சில மாணவர்களை கடத்தி சென்றதாகவும்,எச்சரிக்கையின் பின் தற்சமயம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.