பக்கங்கள்

26 நவம்பர் 2012

தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு மதிய உணவு!

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு ம.தி.மு.க நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. 15 வேலம்பாளையம் நகர செயலாளர் திரு .நாகராஜ்,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சந்தரமூர்த்தி ,மாநகர பொருளாளர் திரு.புலி மணி,பஞ்சாலை தொழில் சங்க செயலாளர் திரு.சம்பத்,பனியன் சங்கம் திரு.மனோகர்,சிவக்குமார் மற்றும் இணையத்தள நண்பர் கௌதமன் பழனியப்பன் ஆகியோர் கலந்து உணவு பரிமாறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.