பக்கங்கள்

21 மே 2011

யாழ்ப்பாணத்தில் நடந்த அடிதடி!

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலினால் இரண்டுபேர் படுகாயமடைந்து சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் பிறவுண் வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த கி.தேவதாஸ் (வயது55) தே.தயாளன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.