ஈழத்தில் என்போன்று பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்ற மகிந்த ராஜபக்சவை லண்டனுக்குள் அனுமதிக்க வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார் சிறுவன் அறிவழகன்.
அதேபோன்று மகிந்த ராஜபக்சவை விரட்டியடிக்க எம்மின மக்கள் அனைவரும் வாரீர் என உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றார் மாணவி கலைமதி அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.