பக்கங்கள்

12 ஜூலை 2014

யாழில்,வெட்டுக்காயத்துடன் இளைஞரின் சடலம்!

யாழ்.காக்கைதீவு பகுதியில் உள்ள சிறீலங்கா படை முகாமிற்கு பின்புறமாக இருந்து இளைஞர் ஒருவருடைய உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கொடிகாமம் பகுதியை சேர்ந்த என்.குகதீபன் எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலம் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுக் காயத்துடன் காணப்பட்டது என மேலும் அறியவருகிறது.சம்பவ இடத்திற்கு வந்த நீதிபதி ஜோய்மகிழ் மாகாதேவா விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.