பக்கங்கள்

29 ஜூலை 2010

பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று தீர்ப்பு.



பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியதற்கு எதிராக சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிக்கைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது.
சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது.
அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிகை உட்பட உலகின் முன்னனி பத்திரிகைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது. ஆனால் அனைத்து பத்திரிகைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முழுவதுமாக மாற்றி அதே செய்தியை வெளியிட்டது.
அதனால் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவாகி தாக்கல் செய்யப்பட்டது. அதன் முடிவாக இன்று காலை மத்திய லண்டனில் அமைந்திருக்கக் கூடிய [court 13 or 14 royal court of justic which is in the strand , london,wc2 nearest tube stationa are,chancery lane [central line] and temple [distric line] றோயல் உயர் நீதிமன்றத்தில் இறுதி முடிவு வெளியிடப்படுகின்றது.
மக்கள் அனைவரையும் அங்கு வந்து உங்கள் ஆதரவை பரமேஸ்வரனுக்கு வழங்குமாறு அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.