பக்கங்கள்

27 ஜூலை 2010

கருணாஸ் போடும் இரட்டை வேடம்.


சமீபத்திய சிங்களவனின் போர் வெற்றியை கொண்டாடும் வகையில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரய்னர் சில்வா என்ற சிங்களவரும்,பஞ்சாபிஒருவரும் இணைந்து நடத்தும் சூரியன் எவ்,எம்மின் 16ம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருந்த கருணாஸ்,தமிழின உணர்வாளர்களின்எதிர்ப்பால் கொழும்பு செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தாலும்,சிங்களவனிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.நேற்றுமுந்தினம் சூரியன் எவ்,எம் நிகழ்ச்சி ஒன்றில் கருணாசும் அவரது மனைவிகிரேஸ் கருணாசும் தாங்கள் இருவரும் இலங்கை வர இயலாமைக்கு வருத்தம்தெரிவித்து,சிங்களவர்களுக்கு திரைப்பட வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.அது நேரடியாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.இவர்களது செயல்கள் உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கோபத்தைஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.